Posts

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் (அரசக்கட்டளை) Aayiram Kaikal

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ்  சேர  பிறந்தவளே   பாடி   வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ் சேர பிறந்தவளே   பாடி   வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா இடை என்னும் கொடியாட நடமாடிவா குழல் இசை க் கொஞ்சி விளையாட நீ   ஆடி வா இடை என்னும் கொடியாட   நடமாடிவா குழல் இசை க் கொஞ்சி விளையாட நீ   ஆடி வா தடை மீறி போராட சதிராடிவா தடை மீறி போராட சதிராடிவா செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா ஆடி வா , ஆடி வா , ஆடி வா ஆட பிறந்தவளே ஆடி வா புகழ் தேட பிறந்தவளே   பாடி   வா ஆடி வா , ஆடி வா , ஆடி வா மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ   மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாட  கோட்டான்கள்   குறை சொல்வதோ   முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ மு...

சமரசம் உலாவும் இடமே (Samarasam Ulaavum idame)

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...! சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீ யோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு  உலகினிலே இதுதான் நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ? ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ? அறிஞ்சன்  எங்கே அசடனும்  எங்கே  அறிஞ்சன்  எங்கே அசடனும்  எங்கே  ஆவிப்போனபின் கூடுவார் இங்கே ஆவிப்போனபின் கூடுவார் இங்கே ஆகையினால் இதுதான் நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவைசெய்யும் தியாகி சிங்காரபோகி சேவைசெய்யும் தியாகி சிங்காரபோகி ஈசன் பொற்பாதம் தன்னை ந...

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு - (Nenjam undu nermai undu)

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் ஏய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா...! அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா...! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு.. ? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு.. ? அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு நீ கொண்டு வந்ததென்னட மீசை முறுக்கு , ஓய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அன்னாந்து பார்க்கின்ற மாளிகை க் கட்டி அதன் அருகில் ஓலை குடுசை க் கட்டி அன்னாந்து பார்க்கின்ற மாளிகை க் கட்டி அதன் அருகில் ஓலை குடுசை க் கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த...

தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன் (Thunkathe thambi thunkathe)

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீயும்   சோம்பேறி என்ற  பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரம் கதைச் சொல்லும் சிறை கதவும் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரம் கதைச் சொல்லும் சிறை கதவும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம்கொடுக்கும் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் , நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்..! நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் , நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துகொண்டார் விழித்துக்கொண்டோர் எல...

ஓர் ஆயிரம் பார்வையிலே - Or Aayiram Parvaiyile

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிட காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூடவரும் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த காற்றினில் நான் கலந்தேன்   உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்  உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நா...

ஆறு மனமே ஆறு(Aaru Maname-Aandavan Kattalai)

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு , தெய்வத்தின் கட்டளை ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நீதி ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நீதி சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும்  ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டாள் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும்...

நீலமலைத்திருடன் - சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா

பாட்டை கேட்க இதனை அழுத்தவும் சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே இலட்சியமாய் கொள்ள டா , செல்லடா எத்தனயோ மேடு பள்ளம் வழிலே உன்னை இடரவைத்து தள்ளப்பாக்கும் குழியிலே எத்தனயோ மேடு பள்ளம் வழிலே உன்னை இடரவைத்து தள்ளப்பாக்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா அத்தனையும் தாண்டி காலை முன் வையடா நீ அஞ்சாமல் கடமையில் கண் வையடா சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , செல்லடா குள்ளநரி கூட்டம் வந்து குறுக்கிடும் நல்வர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் நீ எள் அளவும் பயம் கொண்டு மயங்காதடா எள் அளவும் பயம் கொண்டு மயங்காதடா அவற்றை யமன் உலகை அனுப்பிவைக்க தயங்காதடா... சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , செல்லடா செல்லடா ..,