நாடோடி மன்னன் (உழைபதிலா உழைப்பை பெறுவதிலா) Nadodi Mannan
பாட்டை கேட்க இதனை அழுத்தவும்
உழைபதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உழைபதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவது
எங்கே சொல் என் தோழா....!
உழைபதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவது எங்கே சொல் என் தோழா....!
உழைப்பவரே
உரிமை பெறுவதிலே இன்பம்
உழைப்பவரே
உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும்
என்றே சொல் என் தோழா...!
உழைப்பவரே
உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும்
என்றே சொல் என் தோழா...!
கல்வி
கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
கண்டவர்
உண்டோ சொல் என் தோழா....!
கல்வி
கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
கண்டவர்
உண்டோ சொல் என் தோழா....!
கல்லாத
பேரையெல்லாம் கல்வி பயில செய்து
கல்லாத
பேரையெல்லாம் கல்வி பயில செய்து
காண்பதில் தான்
இன்பம் என் தோழா....!
காண்பதில் தான்
இன்பம் என் தோழா....!
இரப்போர்க்கு ஈதலிளும் இரந்துண்டு வாழ்வதிலும்
இரப்போர்க்கு ஈதலிளும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம்
உண்டாவதில்லை என் தோழா...!
இன்பம்
உண்டாவதில்லை என் தோழா...!
அரிய
கைத்தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன்
வாழ்வது இன்பம், என் தோழா...!
அரிய கைத்தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன்
வாழ்வது இன்பம், என் தோழா...!
அன்புடன் வாழ்வது இன்பம், என் தோழா...!
அன்புடன் வாழ்வது இன்பம், என் தோழா...!
பட்டதிலே பதவி
உயர்வதிலே இன்பம்,
பட்டதிலே பதவி
உயர்வதிலே இன்பம்,
கிட்டுவதேதில்லை என் தோழா,
கிட்டுவதேதில்லை என் தோழா
உனை ஈன்ற தாய்நாடு, உனை ஈன்ற தாய்நாடு உயர்வதிலே இன்பம்
உனை ஈன்ற தாய்நாடு
உயர்வதிலே இன்பம் ,
உண்டாகும் என்றே சொல்
என் தோழா,
உண்டாகும் என்றே சொல்
என் தோழா..
Comments
Post a Comment