படகோட்டி(Padakotti)
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை
ஆசை விடுவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை
இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச்சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
பொழுதும் விடிவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
சித்தம் தெளிவதில்லை
சித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல் வணங்கி செல்லாமல்
வர்கம் பிரிவதில்லை
வர்கம் பிரிவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா
ஆயிரம் சுகமல்லவா
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
Comments
Post a Comment